sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பட்டாசு அள்ளிய கும்பல் போலீசார் விசாரணை

/

பட்டாசு அள்ளிய கும்பல் போலீசார் விசாரணை

பட்டாசு அள்ளிய கும்பல் போலீசார் விசாரணை

பட்டாசு அள்ளிய கும்பல் போலீசார் விசாரணை


ADDED : நவ 02, 2024 10:57 PM

Google News

ADDED : நவ 02, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பணம் தராமல் பட்டாசுகளை அள்ளிச் சென்ற கும்பலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் எஸ்.வி., காலனியைச் சேர்ந்தவர் சரவணன், 45. தீபாவளி முன்னிட்டு அப்பகுதியில் பட்டாசு கடை வைத்திருந்தார். கடைக்கு சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் பட்டாசுகளை வாங்கியுள்ளனர்.

அதற்குரிய பணம் கேட்ட சரவணனை மிரட்டிய வாலிபர்கள், கடையிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை அள்ளிக் கொண்டு சென்று விட்டனர்.அதிர்ச்சியடைந்த சரவணன் இது குறித்து வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, இதில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த, அரவிந்த், 24, மனோஜ், 28, முகமது தவ்பீக், 30, பஞ்சதாசன், 20, சதீஷ்குமார், 28, சந்தோஷ்குமார், 24 மற்றும் லட்சுமி நாராயணன், 21 ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us