sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை

/

 மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை

 மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை

 மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : பிப் 22, 2026 06:45 AM

Google News

ADDED : பிப் 22, 2026 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காங்கயம் - திருப்பூர் ரோடு புளிக்கல் மேட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி, 56; காய்கறி வியாபாரி. மனைவியை பிரிந்து, மகள் சோபிகா, 19, உடன் வசித்துவந்தார். மகள், அரசு கல்லுாரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை அறை மேற்கூரையில் சோபிகா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் தற்கொலை ஊதியூர் வடுகபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி, 45. கடந்த, பத்து ஆண்டுக்கு முன் கணவர் இறந்து விட்டார். ஒரு ஆண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us