நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காணும் பொங்கல் தினத்தில், உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதலும், பெரியோரிடம் ஆசி பெறுதலும், உணவுப்பண்டங்களை பகிர்ந்து உண்ணலும் முக்கி யத்துவம் பெறுகிறது.
நம் வழித் தோன்றலுக்கும் நமது பண்பாடு, கலாசாரத்தை உணர்த்துவதும் பிரதானமானதாக உள்ளது.