sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொங்கல் பானை விலை உயர்வு

/

பொங்கல் பானை விலை உயர்வு

பொங்கல் பானை விலை உயர்வு

பொங்கல் பானை விலை உயர்வு


ADDED : ஜன 12, 2025 11:45 PM

Google News

ADDED : ஜன 12, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் பொங்கல் பானை விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பித்தளை ஒரு கிலோ எடை கொண்ட பொங்கல் பானை 1100 - 1200 ரூபாய்; எவர்சில்வர் 300 - 450 ரூபாய்; செம்பு 1,300 -1,350 ரூபாய் என விற்கப்படுகிறது. ஆயிரத்து 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ''திருப்பூரில் உருளி பானை, நாட்டு தவளை, களி பானை, தக்காளி பானை போன்ற பொங்கல் பானைகளை பொது மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கடந்த முறையை ஒப்பிடும்போது, ஒரு கிலோவிற்கு 50 முதல் நுாறு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

அதுபோக பானையின் டிசைனுக்கேற்பவும் விலையில் மாற்றம் ஏற்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us