ADDED : ஜூன் 30, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:சென்னிமலை யூனியன் பசுவபட்டி பிரிவு, சங்கிலியங்காட்டு தோட்டத்தில் வசிப்பவர் கார்த்திகேயன், 40; வீட்டில் நாட்டு கோழி வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் மூன்று சேவல், மூன்று கோழிகளை யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு, ௧௦ ஆயிரம் ரூபாய் இருக்கும். புகாரின்படி சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.