ADDED : டிச 08, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோட்டை சேர்ந்தவர், 14 வயது சிறுவன்; தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்த, ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.