sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலக்கிய மன்ற விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

/

இலக்கிய மன்ற விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

இலக்கிய மன்ற விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

இலக்கிய மன்ற விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


ADDED : ஜன 19, 2024 11:43 PM

Google News

ADDED : ஜன 19, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது.

உடுமலை அருகே பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா மற்றும் இலக்கிய மன்ற விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஷீலாபாத்திமா தலைமை வகித்தார்.

தமிழாசிரியர் மங்கலவிநாயகி வரவேற்றார். 'தமிழும் தொண்மையும்' என்ற தலைப்பில் பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன் பேசினார்.

தமிழ் இலக்கிய மன்ற தலைவி மாணவி சுகுணா நன்றி தெரிவித்தார். தமிழ் இலக்கியங்கள் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us