/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காவடி, பால்குடத்துடன் முருக பக்தர்கள் ஊர்வலம்
/
காவடி, பால்குடத்துடன் முருக பக்தர்கள் ஊர்வலம்
ADDED : பிப் 02, 2026 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி, கஸ்துாரிபாய் வீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி தைப்பூச வழிபாட்டு குழுவினரின் 8ம் ஆண்டு விழா நடைபெற்றது. செல்வ விநாயகர் கோவிலில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர்.
பின் ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு அன்னாபிஷேகம்,அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடைபெற்றது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

