sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அக். 8ல் ஆர்ப்பாட்டம்; ஏ.ஐ.டி.யு.சி முடிவு

/

அக். 8ல் ஆர்ப்பாட்டம்; ஏ.ஐ.டி.யு.சி முடிவு

அக். 8ல் ஆர்ப்பாட்டம்; ஏ.ஐ.டி.யு.சி முடிவு

அக். 8ல் ஆர்ப்பாட்டம்; ஏ.ஐ.டி.யு.சி முடிவு


ADDED : செப் 29, 2025 12:32 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி.

கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட கிளை நிர்வாகிகள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், மாநில செயலாளர்கள் சின்னசாமி, சேகர், நடராஜன் ஆகியோர், பேசினர். தற்போது வழங்கி வரும் பணப்பலன்களை உயர்த்தி வழங்கக்கோரி, வரும், நவ., 18ம் தேதி, கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசு, தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை வெளியிட வலியுறுத்தி, அக். 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us