sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'பிருத்வி' நிறுவனத்தில் மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை அவயம் வழங்கல்

/

'பிருத்வி' நிறுவனத்தில் மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை அவயம் வழங்கல்

'பிருத்வி' நிறுவனத்தில் மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை அவயம் வழங்கல்

'பிருத்வி' நிறுவனத்தில் மாற்றுத்திறனாளர்களுக்கு செயற்கை அவயம் வழங்கல்


ADDED : ஜன 30, 2025 07:25 AM

Google News

ADDED : ஜன 30, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சி,'சக் ஷம்' சார்பில்,பிருத்வி ஆடை நிறுவனத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட 'சக்ஷம்' அமைப்பின் தொடர் நிகழ்ச்சியாக, மாற்றுத் திறனாளர்களுக்கு இலவசமாக செயற்கை கால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அளவீடு செய்து கொண்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 17 மாற்றுத்திறனாளர்களுக்கு, 1.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மங்கலம் அருகே சுல்தான்பேட்டையிலுள்ள பிருத்வி ஆடை உற்பத்தி நிறுவன வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, 'சக்ஷம்' மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்ச்செல்வம், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உபகரணங்களுக்கான நிதியை, பிருத்வி ஆடை நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணர்வு நிதியில் இருந்து, நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாலன், இயக்குனர் பூங்கொடி ஆகியோர் வழங்கினர். அத்துடன் பல்லடம் பகுதியைச் சேர்ந்த கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட, ஏழு வயது சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கென, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சக்ஷம் நிர்வாகிகள் மற்றும் பிருத்வி நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us