sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கல்

/

மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கல்

மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கல்


ADDED : அக் 06, 2025 12:32 AM

Google News

ADDED : அக் 06, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் அரசு பள்ளிகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தேசிய சட்ட உரிமை பாதுகாப்பு அமைப்பு சார்பில், லேப்டாப் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், கடந்த பொதுத்தேர்வில் சாதித்த கே.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு லேப் - டாப் வழங்கப்பட்டது. அமைப்பின் தலைவர் ரபீக் தலைமை வகித்தார். பொது செயலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.

தேசிய செயலாளர் யுவராஜ், துணை தலைவர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, குமரன் நினைவிடத்தில் உள்ளகுமரன் சிலைக்கு மாலை அணிவித்து, நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us