sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கல்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கல்


ADDED : ஜூலை 25, 2025 11:34 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடத்தில், மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.

பல்லடம் வட்டாரப் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் சிலர், ஊன்றுகோல் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தகவல் அறிந்த மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிர்வாகிகள், அவர்களுக்கு இலவசமாக ஊன்றுகோல் வழங்க முன் வந்தனர்.

திருப்பூர் ரோட்டில், மாற்றுத்திறனாளிகள், 15 பேருக்கு ஊன்றுகோல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிர்வாகிகளின் பங்களிப்புடன் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சிலரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us