sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 29, 2025 07:08 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 07:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

உடுமலை உழவர்சந்தை ரோட்டில் காலை நேரங்களில், தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகில், உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் காய்கறி வாங்க வருகை தருகின்றனர். காலை நேரங்களில் உழவர்சந்தை முன், தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இக்கடைகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us