sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொதுத்தேர்வு மாணவர்கள் சுய விவரம் மாற்ற வாய்ப்பு

/

பொதுத்தேர்வு மாணவர்கள் சுய விவரம் மாற்ற வாய்ப்பு

பொதுத்தேர்வு மாணவர்கள் சுய விவரம் மாற்ற வாய்ப்பு

பொதுத்தேர்வு மாணவர்கள் சுய விவரம் மாற்ற வாய்ப்பு


ADDED : நவ 14, 2024 11:31 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வரும், 2025, மார்ச், 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. அதனை தொடர்ந்து பிளஸ் 1, ஏப்ரல் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. பொதுத்தேர்வு ஏற்பாடுகளை தேர்வுத்துறை துவங்கியுள்ளது.

ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இருந்தும், தேர்வு எழுத உள்ளோர், தேர்வு மைய விபரம், மாணவர் சுய விபரம் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியர் தங்கள் இணைப்புடன் வழங்கிய சுய விபரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், தலைமை ஆசிரியர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, மாணவரிடம் வழங்க வேண்டும். இன்று முதல் வரும், 22ம் தேதி வரை மாணவர் ஒப்புதலுடன் மாற்றம், திருத்தம் செய்து கொள்ளலாம் என, தேர்வுகள் துறை மற்றும் மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us