sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிழற்குடை திறப்பு விழா பொதுமக்கள் வரவேற்பு

/

நிழற்குடை திறப்பு விழா பொதுமக்கள் வரவேற்பு

நிழற்குடை திறப்பு விழா பொதுமக்கள் வரவேற்பு

நிழற்குடை திறப்பு விழா பொதுமக்கள் வரவேற்பு


ADDED : மே 30, 2025 01:35 AM

Google News

ADDED : மே 30, 2025 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; திருப்பூர், மங்கலம் ரோட்டில், மாநகராட்சி, 39வது வார்டு லிட்டில் பிளவர் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி முன் ரோட்டரி திருப்பூர் ஆனந்தம் சார்பில், அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

இதில், ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு தலைமை வகித்து நிழற்குடையை திறந்து வைத்து பயணிகள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

வார்டு கவுன்சிலர் சாந்தி வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், துணை கவர்னர் ஹரிசங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ரோட்டரி திருப்பூர் ஆனந்தம் தலைவர் உமாகாந்த், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் முருகானந்தம் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நிழற்குடை திறக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, ரோட்டரி நிர்வாத்துக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us