sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லாரி டிரைவருக்கு தண்டனை உறுதி

/

லாரி டிரைவருக்கு தண்டனை உறுதி

லாரி டிரைவருக்கு தண்டனை உறுதி

லாரி டிரைவருக்கு தண்டனை உறுதி


ADDED : ஆக 13, 2025 10:34 PM

Google News

ADDED : ஆக 13, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கரூர் மாவட்டம், குளித் தலையை சேர்ந்தவர் சிவநாராயணசாமி, 56. திருப்பூர், ராமநாதபுரத்தில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

கடந்த, 2022 ஜூலை 12ல் விநாயகப்பா நகரில்டிப்பர் லாரியை ஓட்டி சென்றபோது, லாரி மோதியதில் அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி பலியானார். வழக்கை விசாரித்த திருப்பூர், ஜே.எம்., 3 கோர்ட், சிவநாராயண சாமிக்கு, ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து சிறப்பு கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மனுவை தள்ளுபடி செய்து, ஜே.எம்., கோர்ட் விதித்த தீர்ப்பை உறுதி செய்தார். வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us