sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குப்பைக்கிடங்கில் கிடந்த ரேஷன் கார்டுகள்

/

குப்பைக்கிடங்கில் கிடந்த ரேஷன் கார்டுகள்

குப்பைக்கிடங்கில் கிடந்த ரேஷன் கார்டுகள்

குப்பைக்கிடங்கில் கிடந்த ரேஷன் கார்டுகள்


ADDED : டிச 23, 2024 11:35 PM

Google News

ADDED : டிச 23, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; -பல்லடம் அருகே குப்பைக்கிடங்கில் கிடந்த ரேஷன் கார்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில், ரேஷன் கார்டுகள், பைல்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை பரவலாக கிடந்தன.

அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், மாவட்ட பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகா உள்ளிட்டோர் அங்கு சென்று, 290 ரேஷன் கார்டுகள், பைல்கள் மற்றும் உப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்டவை, திருப்பூர் தெற்கு, உடுமலை கடத்துார், கணியூர், ஊதியூர், வெள்ளியங்காடு உள்ளிட்ட பல்வேறு முகவரிகளுடன் கூடிய ரேஷன் கார்டுகள்.

இவை காலாவதியானவையா, புதிதாக அச்சிடப்பட்டவையா, அலட்சியத்துடன் வீசப்பட்டதா என்று வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us