sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முக்கிய ரோடுகளில் சீரமைப்பு  நெடுஞ்சாலைத்துறை தீவிரம் 

/

முக்கிய ரோடுகளில் சீரமைப்பு  நெடுஞ்சாலைத்துறை தீவிரம் 

முக்கிய ரோடுகளில் சீரமைப்பு  நெடுஞ்சாலைத்துறை தீவிரம் 

முக்கிய ரோடுகளில் சீரமைப்பு  நெடுஞ்சாலைத்துறை தீவிரம் 


ADDED : செப் 30, 2024 05:23 AM

Google News

ADDED : செப் 30, 2024 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, குண்டும், குழியுமான மாவட்ட முக்கிய ரோடுகளில், மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், வடகிழக்கு பருவமழைக்கு முன், பாலங்கள் பராமரிப்பு, வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மாவட்ட முக்கிய ரோடுகளில், பராமரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக, குண்டும், குழியுமாக இருந்த ரோடுகளில், 'பேட்ஜ் ஒர்க்', செய்து சீரமைத்து வருகின்றனர். அவ்வகையில், அமராவதி சர்க்கரை ஆலை முதல் கொங்கலக்குறிச்சி வரையுள்ள, ரோட்டில், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

இதர ரோடுகளிலும், பருவமழை துவங்கும் முன் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us