sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்

/

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்


ADDED : ஜன 05, 2025 02:10 AM

Google News

ADDED : ஜன 05, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரிலிருந்து திருச்செந்துார் சென்ற ஒரு கார் மீது, துாத்துக்குடி, மேலக்கரை பகுதியில் ஒரு லாரி மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். தாராபுரம் அலங்கியத்தைச் சேர்ந்த விஜயகுமார், 38, செல்வராஜ், 38 மற்றும் விக்னேஷ், 31 ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் மகேஷ்குமார் 33 என்பவர் காயமடைந்தார்.இதில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்; காயமடைந்தவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.இதற்கான காசோலைகளை அமைச்சர் கயல்விழி நேற்று அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கினார். கலெக்டர் கிறிஸ்துராஜ், ஆர்.டி.ஓ. பெலிக்ஸ்ராஜா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us