ADDED : செப் 28, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானி-மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில், சித்தார் பஸ் நிறுத்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 20ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்-புகளை, நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நேற்று இடித்து அகற்றினர்.