sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு


ADDED : ஜூலை 11, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 11, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையானது, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலையில், உடுமலை நகரப்பகுதியில், அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளது.

இது குறித்து, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், நகரப்பகுதியில், 5 கி.மீ., தொலைவுக்கு, வரும், 15 ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. அதற்கு முன், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான செலவினங்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us