sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


ADDED : பிப் 12, 2024 08:39 PM

Google News

ADDED : பிப் 12, 2024 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நகரம் வழியாக பல்வேறு நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் செல்கின்றன.

அங்கு திருப்பூர், திருமூர்த்திமலை, அமராவதி நகர் பஸ்கள் நிற்குமிடத்தில், பயணியர் காத்திருக்கும் இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றால் பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us