sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஜூன் 01, 2025 11:16 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை உழவர்சந்தை ரோட்டில் போடப்படும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடக்கை எடுக்க ேவண்டும்.

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்படுகிறது. இதன் முன் காலை நேரங்களில் தற்காலிக கடைகள் போடப்படுகின்றன. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் உடனடியாக அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us