sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவர் உறுதிமொழியேற்பு

/

ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவர் உறுதிமொழியேற்பு

ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவர் உறுதிமொழியேற்பு

ரேவதி நர்சிங் கல்லுாரி மாணவர் உறுதிமொழியேற்பு


ADDED : ஜன 11, 2025 09:04 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அவிநாசி, ரேவதி செவிலியர் கல்லுாரியின், 2024-2025ம் ஆண்டு, பி.எஸ்.சி., முதல் ஆண்டு, நர்சிங் மாணவியர் ஒளிவிளக்கேற்றி உறுதிமொழி ஏற்கும் விழா, நர்சிங் கல்லுாரி அரங்கில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் டாக்டர் அகல்யா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, கொங்குநாடு செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜோஸ்பின் ஜாக்குலின்மேரி, செவிலியர் மேற்பார்வையாளர் சுகந்தி, கண்காணிப்பாளர் சரோஜினி, திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர் கற்பகம், ரேவதி மருத்துவமனையின் செவிலியர் இயக்குனர் பங்கேற்றனர்.

ரேவதி கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, அறங்காவலர்கள் ரேவதி, டாக்டர்கள் விஷ்ணு ராகவ், ஹரி பிரணவ், ரேவதி செவிலியர் கல்லுாரி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ரேவதி கல்வி நிறுவனத்தின் அனைத்து முதல்வர்களும் பங்கேற்றனர். பின், சிறப்பு விருந்தினர்களிடம் இருந்து தீபம் பெற்று, மாணவியர் ஒளியேற்றினர். பின், உறுதிமொழியேற்றனர். ரேவதி செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் இளங்கோ நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us