sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரிசி கடத்தல்; லாரி பறிமுதல்

/

அரிசி கடத்தல்; லாரி பறிமுதல்

அரிசி கடத்தல்; லாரி பறிமுதல்

அரிசி கடத்தல்; லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 09, 2025 10:57 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திருச்சி - கோவை ரோட்டில் சோதனை நடத்தினர்.

அவ்வழியே வந்த லாரியை சோதனை செய்தனர். அதில், 11 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில், பவானியை சேர்ந்த ஆனந்தன், 45 என்பதும், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, சென்னிமலையில் உள்ள மில்லுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

அவரை கைது செய்த போலீசார், 11 டன் ரேஷன் அரிசி, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us