sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு ஊர்வலம்

/

தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு ஊர்வலம்

தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு ஊர்வலம்

தகவல் உரிமை சட்டம் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 10, 2025 12:14 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில் தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. எஸ்.கே.பி., கல்விக் கழகத்தின் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சேசநாராயணன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியம், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விளக்கினார். உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் பிரபு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

நகரின் பிரதான ரோடுகள் வழியாகச்சென்று, விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது. விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர், மூர்த்தி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தால் பொதுமக்கள் அடையும் நன்மைகள் குறித்து விளக்கினார்.

தேசிய மாணவர் படை அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் கருப்புசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us