sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரிதன்யா தற்கொலை வழக்கு; மாமியார் ஜாமின் ஒத்திவைப்பு

/

ரிதன்யா தற்கொலை வழக்கு; மாமியார் ஜாமின் ஒத்திவைப்பு

ரிதன்யா தற்கொலை வழக்கு; மாமியார் ஜாமின் ஒத்திவைப்பு

ரிதன்யா தற்கொலை வழக்கு; மாமியார் ஜாமின் ஒத்திவைப்பு


ADDED : ஜூலை 09, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; அவிநாசியை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, 27 என்பவர், கணவர் வீட்டு கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரும், அதன் பின்னர் மாமியார் சித்ராதேவியும் கைது செய்யப்பட்டனர். கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகினர்.

ரிதன்யாவின் தந்தை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். பின், இருவரின் மனு, தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், சித்ராதேவி ஜாமின் கேட்டு மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் தந்தை தரப்பினர், ஜாமின் வழங்க எதிர்த்து மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, மனு மீதான விசாரணையை, நாளை (11ம் தேதி) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us