sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கருவலுாரில் சாலை விரிவாக்கம்; மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

/

கருவலுாரில் சாலை விரிவாக்கம்; மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

கருவலுாரில் சாலை விரிவாக்கம்; மரங்கள் அகற்றும் பணி தீவிரம்

கருவலுாரில் சாலை விரிவாக்கம்; மரங்கள் அகற்றும் பணி தீவிரம்


ADDED : அக் 01, 2024 12:12 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : அவிநாசி - மேட்டுப் பாளையம் சாலை விரிவாக்கப் பணிக்காக, கருவலுார் பகுதியில் மரங்களை வெட்டி அகற்றும் பணி ஒரு வாரமாக துவங்கியுள்ளது.

திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம், சேலம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் பிரதான சாலையாக, அவிநாசி - ஆட்டையம்பாளையம், அன்னுார் சாலை உள்ளது.

சாலையின் பல இடங்கள் பழுதாகி, அடிக்கடி விபத்து நேரிடுகிறது. மழை பெய்தால், ஆங்காங்கே மழைநீர் குளமாக தேங்கி நின்றது; பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதித்தனர். தேசிய நெடுஞ்சாலை வசமிருந்த சாலை, தற்போது, மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

தொடர்ந்து சாலை விரிவாக்கப்பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, கருவலுார் பகுதியில் சாலையோரம், 400 மீ., துாரத்துக்கு, 30 மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us