sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

/

ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோர பள்ளங்கள் சீரமைப்பு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை


ADDED : அக் 10, 2025 10:26 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மாவட்ட இதர சாலைகள் பிரிவின் கீழ், பராமரிக்கப்படும் கிராம இணைப்பு ரோடுகளில், ரோட்டோர பள்ளங்கள் சீரமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், மாவட்ட இதர சாலைகள் பிரிவின் கீழ், அதிகளவு கிராம இணைப்பு ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரோடுகளில் பருவமழை காலங்களில், ரோட்டோரத்தில் அரிப்பு ஏற்பட்டு, பள்ளங்கள் உருவாகிறது. பெரும்பாலான கிராம இணைப்பு ரோடுகள், இடைவழித்தடமாக பராமரிக்கப்படுகிறது.

குறுகலான ரோட்டில், ரோட்டோர பள்ளங்களில், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுவதை தவிர்க்க, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, கணியூர் - மைவாடி - பெரியகோட்டை ரோட்டில், ரோட்டோர பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us