sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டோரத்தில் மண் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

/

ரோட்டோரத்தில் மண் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மண் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

ரோட்டோரத்தில் மண் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை


ADDED : ஜூலை 03, 2025 09:29 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், ரோட்டோரத்தில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணியை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தினர் மேற்கொண்டனர்.

உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால், பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில், நகர எல்லையில், மையத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில், அப்பகுதியில், மண் குவிந்தும், செடிகள் முளைத்து காணப்பட்டது. மேலும், ரோட்டோரத்தில், ஆங்காங்கே மண்ணும் குவிந்து கிடந்ததால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், மையத்தடுப்பு பகுதியில் செடிகளும், ரோட்டோரத்தில் மண் அகற்றும் பணியும் நேற்று மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us