sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1 கோடி சீட்டு மோசடி மக்கள் தர்ணா

/

ரூ.1 கோடி சீட்டு மோசடி மக்கள் தர்ணா

ரூ.1 கோடி சீட்டு மோசடி மக்கள் தர்ணா

ரூ.1 கோடி சீட்டு மோசடி மக்கள் தர்ணா


ADDED : பிப் 16, 2024 01:43 AM

Google News

ADDED : பிப் 16, 2024 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்,:திருப்பூர், மங்கலம் ரோடு, மாகாளியம்மன் கோவில் அருகே, 'ஈகிள் சக்தி சிட்ஸ்' என்ற பெயரில், கார்த்திக், 40, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர், ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த பலரும் சேர்ந்தனர்.

சீட்டு முதிர்வடைந்த நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த தொகையை வழங்காமல், சீட்டு நடத்தியோர் தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். 'மோசடியில் ஈடுபட்டோர், திவால் நிலை என்று அறிவிக்க கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிய வருகிறது. இழந்த தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us