/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு
/
ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு
ADDED : டிச 12, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தாண்டு திருப்பூர் கல்வி மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு தேர்வெழுத, 2,629 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
நாளை நடைபெற இருந்த நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ''மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,' என்றனர் அதிகாரிகள்.

