sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சபரி யாத்திரை குழு அன்னதான விழா

/

சபரி யாத்திரை குழு அன்னதான விழா

சபரி யாத்திரை குழு அன்னதான விழா

சபரி யாத்திரை குழு அன்னதான விழா


ADDED : டிச 21, 2024 11:35 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, ஸ்ரீசபரிசாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின், 18ம் ஆண்டு அன்னதான விழாவில் நேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது.

இந்த அமைப்பின் சார்பில், கடந்த, 16ம் தேதி கொடிமுடியில் ஸ்ரீவேத சாஸ்தாவுக்கு ஆராட்டு விழா நடந்தது. நேற்று, செல்வ விநாயகர் கோவிலில் மகா கணபதி ேஹாமம், திருவிளக்கு வழிபாடு நடந்தது.

அணைக்காடு மகா மாரியம்மன் கோவிலில் இருந்து, குருமார்கள் முன்னிலையில் அய்யப்ப பக்தர்கள் புடைசூழ திருபாவரண பெட்டி எடுத்துவரப்பட்டது.

மாலையில், சிறப்பு அபிேஷகம், இரவு, 7:00 மணிக்கு கூட்டு பஜனையும், மகாதீபாராதனையும் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு மகேஸ்வர பூஜையும், 10:30 மணி முதல் அன்னதானமும், மாலையில் மேள, தாளத்துடன் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறும். அணைக்காடு மகாமாரியம்மன் கோவில் திருநாமலிங்கேஸ்வரர் சிவாச்சார்யார் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us