sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு

/

பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு

பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு

பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு


ADDED : டிச 28, 2024 12:10 AM

Google News

ADDED : டிச 28, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயம் - தாராபுரம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் என்ற நிலையில், பழநிக்கு பாத யாத்திரை செல்வோர் மிகுந்த கவனத்துடன், சாலையின் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஊதியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில், போலீசார், காங்கயம் - தாராபுரம் சாலையோரம் பாத யாத்திரை செல்வோர் விபத்தில் சிக்காத வகையில் பாதுகாப்பாக நடந்து செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களின் முதுகில், ஒளிரும் பட்டைகளை ஒட்டினர்.






      Dinamalar
      Follow us