sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'சகோதயா' இறகுப்பந்து போட்டி

/

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'சகோதயா' இறகுப்பந்து போட்டி

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'சகோதயா' இறகுப்பந்து போட்டி

காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் 'சகோதயா' இறகுப்பந்து போட்டி


ADDED : அக் 19, 2024 11:58 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் கொங்கு சகோதயா சி.பி.எஸ்.இ., கூட்டமைப்புப் பள்ளிகளுக்கு இடையிலான இறகுப்பந்துப்போட்டி நடந்தது. இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கிவைத்தார். பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார்.

மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் கார்த்திகேயன், லதா கார்த்திகேயன் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் முரளி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வித்துறை இயக்குனர் மோகன்ராஜ், கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us