sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவன்மலை கோவிலில் சமபந்தி விருந்து 

/

சிவன்மலை கோவிலில் சமபந்தி விருந்து 

சிவன்மலை கோவிலில் சமபந்தி விருந்து 

சிவன்மலை கோவிலில் சமபந்தி விருந்து 


ADDED : ஆக 15, 2025 11:57 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று சமபந்தி விருந்து நடந்தது.

அதிகாலை முதல் சிவன்மலை கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பிற்பகல் உச்சிக்கால பூஜைக்குப் பின்னர் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் வகையில் சமபந்தி விருந்து நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து, கோவில் உதவி கமிஷனர் நந்தகுமார், தி.மு.க., நிர்வாகிகள் சிவானந்தன், சேமலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us