sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவில்களில் சமபந்தி விருந்து

/

கோவில்களில் சமபந்தி விருந்து

கோவில்களில் சமபந்தி விருந்து

கோவில்களில் சமபந்தி விருந்து


ADDED : பிப் 04, 2025 07:23 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் முன்னிட்டு திருப்பூர் விஸ்வேஸ்வரர் சுவாமி கோவிலில் நேற்று பகல், சமபந்தி விருந்து நடந்தது.

அறநிலையத்துறையினர், கட்சியினர் பொதுமக்கள் பங்கேற்றனர். காங்கயம், சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், நடந்த சமபந்தி விருந்தில் கோவில் உதவி கமிஷனர் ரத்தினாம்பாள் மற்றும்வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. இதில், கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, விஜயகுமார், கவிதாமணி உட்பட பலர் பங்கேற்றனர். பொது விருந்தில், 300 பக்தர்கள் பங்கேற்றனர்.

பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us