sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மணல் லாரி பறிமுதல்

/

மணல் லாரி பறிமுதல்

மணல் லாரி பறிமுதல்

மணல் லாரி பறிமுதல்


ADDED : அக் 04, 2025 11:24 PM

Google News

ADDED : அக் 04, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: காங்கயம் - கரூர் ரோடு, பகவதிபாளையம் பிரிவு பகுதியில் திருப்பூர் மாவட்ட கனிம வள தனி வருவாய் ஆய்வாளர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.

அவ்வழியாக வந்த ஒரு லாரியில், 8.5 யூனிட் எம் சாண்ட் இருந்தது. ஆனால், அதற்கான எந்த ஆவணங்களும் வாகனத்தில் இல்லை.

இதனால், மணல் லோடுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று நிறுத்தினர்.

இது குறித்து காங்கயம் போலீசார் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us