sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சந்தன மரம் வெட்டி கடத்தல்

/

சந்தன மரம் வெட்டி கடத்தல்

சந்தன மரம் வெட்டி கடத்தல்

சந்தன மரம் வெட்டி கடத்தல்


ADDED : அக் 25, 2024 10:49 PM

Google News

ADDED : அக் 25, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடத்தை அடுத்த மாதப்பூரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி 52; விவசாயி. இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்திருந்த இரண்டு சந்தன மரங்களை, மர்ம நபர்கள் யாரோ சிலர் நேற்று முன் தினம் வெட்டி கடத்திச் சென்றனர்.

மறுநாள் (நேற்று) தெய்வசிகாமணி வந்து பார்த்தபோது, இரண்டு சந்தன மரங்களின் கிளைகள் வெட்டி வீசப்பட்ட நிலையில், அதன் அடிப்பகுதியை வேருடன் வெட்டிக் கடத்தி சென்றது தெரிந்தது.

இது தொடர்பாக தெய்வசிகாமணி அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறை அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us