sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மைப் பணியாளர் தொடர் போராட்டம்

/

துாய்மைப் பணியாளர் தொடர் போராட்டம்

துாய்மைப் பணியாளர் தொடர் போராட்டம்

துாய்மைப் பணியாளர் தொடர் போராட்டம்


ADDED : டிச 27, 2024 11:54 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத் தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள், 430 பேர், தனியார் கான்ட்ராக்ட் நிறுவன ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் கடந்த இரு நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.துாய்மைப் பணியாளர்கள் கூறியதாவது:

கடந்த, 2021ல் கலெக்டர், 761 ரூபாய் குறைந்தபட்ச சம்பளமாக அறிவித்தார். ஆனால், 534 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பாதுகாவலர்களுக்கு, 380 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான குறைந்தபட்ச கூலித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்த, 14 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்களை கண்டித்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us