sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மை பணியாளர்கள் போராட்டம்

/

துாய்மை பணியாளர்கள் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் போராட்டம்


ADDED : டிச 19, 2024 11:36 PM

Google News

ADDED : டிச 19, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனையில், துாய்மைப்பணியில், 45 பேர் பணியாற்றி வருகின்றனர். தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்களாக, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்காமல், அரசு நிர்ணயித்த ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டு, மோசடி செய்யப்படுகிறது.

தொழிலாளர்களுக்கு சம்பள பில், வார விடுப்பு மற்றும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், துாய்மைப்பணி மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். எனவே, அரசு நிர்ணயித்துள்ள, ரூ.648 ஊதியம் வழங்கவும், சம்பள பட்டியல் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரு நாட்களாக, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், விரைவில் தீர்வு காண வேண்டும்.






      Dinamalar
      Follow us