sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆதியூர் அரசு பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

/

 ஆதியூர் அரசு பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

 ஆதியூர் அரசு பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்

 ஆதியூர் அரசு பள்ளியில் சாரணர் பயிற்சி முகாம்


ADDED : நவ 23, 2025 06:47 AM

Google News

ADDED : நவ 23, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஆதியூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், சாரணர் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. சுண்டக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன் தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர்கள் ஜஸ்டின்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.சுண்டக்காம்பாளையம், குன்னத்துார், வேலம்பாளையம், நல்லிகவுண்டன் பாளையம் உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த சாரண மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ராஜாராம், சண்முகநாதன், ஜெயக்குமார், தம்புராஜ், சாமுண்டிஸ்வரி ஆகியோர் சாரண இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர்.






      Dinamalar
      Follow us