sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீர் மரபினர் நலவாரிய பதிவு; மாவட்டத்தில் 4 நாள் முகாம்

/

சீர் மரபினர் நலவாரிய பதிவு; மாவட்டத்தில் 4 நாள் முகாம்

சீர் மரபினர் நலவாரிய பதிவு; மாவட்டத்தில் 4 நாள் முகாம்

சீர் மரபினர் நலவாரிய பதிவு; மாவட்டத்தில் 4 நாள் முகாம்


ADDED : ஜன 02, 2025 10:15 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம், ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும் நடக்கிறது.

மாவட்டத்தில், மடத்துக்குளம், உடுமலை உட்பட ஒன்பது தாலுகா அலுவலகங்களில், இன்று (3ம் தேதி), 10, 24, 31 ஆகிய நான்கு நாட்கள், காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. முகாமில், சீர் மரபினர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு, ஏற்கனவே பதிவு செய்தவர்கள், தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பிக்க தவறியோர், மீண்டும் பதிவு செய்யலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us