sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மகிழ் முற்றம்' குழு தேர்வு

/

'மகிழ் முற்றம்' குழு தேர்வு

'மகிழ் முற்றம்' குழு தேர்வு

'மகிழ் முற்றம்' குழு தேர்வு


ADDED : நவ 18, 2024 06:30 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் 'மகிழ் முற்றம்' என்ற மாணவர் குழு ஏற்படுத்தப்படுகிறது.

அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் 'மகிழ் முற்றம்' பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழு அமைப்பின் பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியை கவிதா வரவேற்றார். ஆசிரியர் முத்துக்குமார் பேசினார். ஐந்து குழுக்களின் ஒட்டு மொத்த பொறுப்பாசிரியராக ஆசிரியை ஹெலன் செல்வியும், மாணவர் தலைவராக ஹரி மிதிலேஷ், மாணவி தலைவியாக தனிஷ்காவும் தேர்வு செய்யப்பட்டனர். மாணவர் குழு தலைவர்களின் மதிப்பீட்டு பலகையை பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி திறந்து வைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவர் விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாஸ்கர சேதுபதி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us