sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

/

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : மார் 15, 2025 11:44 PM

Google News

ADDED : மார் 15, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் 'சிஸ்க்ரா - 2025' நடந்தது. இதில் பல்வேறு பொறி யியல் கல்லுாரிகளில் இருந்து, 350 மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். பேஷன் டெக்னாலஜி, 3ம் ஆண்டு மாணவி அருணா வரவேற்றார். மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

அனாலெக்ட் இந்தியா இணை இயக்குனர் நடராஜன் ஆறுமுகம், கல்லுாரி துணைத் தலைவர் கருப்பண்ணசாமி, நிர்வாக இயக்குனர் சந்திரசேகரன், பேஷன் டெக்னாலஜி துறை தலைவி சுகந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் பாலகுமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us