sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெண்களுக்கான சவால்கள்; மாணவியருக்கு கருத்தரங்கு

/

பெண்களுக்கான சவால்கள்; மாணவியருக்கு கருத்தரங்கு

பெண்களுக்கான சவால்கள்; மாணவியருக்கு கருத்தரங்கு

பெண்களுக்கான சவால்கள்; மாணவியருக்கு கருத்தரங்கு


ADDED : ஆக 21, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், 'இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார். கருத்தரங்கு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாலாமணி வரவேற்றார். பேராசிரியை அமிதர்வாணி, முன்னிலை வகித்தார்.

நீரிழிவு நோய் நிபுணர் சத்யகலா, குமரன் கல்லுாரி உளவியல் பேராசிரியை சிவப்பிரியா, எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி பேராசிரியை சுகந்தி, மகப்பேறு மருத்துவர் பிரேமலதா ஆகியோர் பேசினர்.கருத்தரங்கு குழு உறுப்பினர்கள் பேராசிரியைகள் சுமதி, சுதா, செல்வதரங்கிணி ஆகியோர் பேசினர். பேராசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.

கருத்தரங்கில் பங்கேற்ற மாணவியர், தங்கள் சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொண்டனர்.






      Dinamalar
      Follow us