sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுய வேலைவாய்ப்பு 2ல் கருத்தரங்கு

/

சுய வேலைவாய்ப்பு 2ல் கருத்தரங்கு

சுய வேலைவாய்ப்பு 2ல் கருத்தரங்கு

சுய வேலைவாய்ப்பு 2ல் கருத்தரங்கு


ADDED : ஜூன் 29, 2025 12:46 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : மாவட்ட தொழில் மையம் சார்பில், சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் கடன் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, ஜூலை 2ல், பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், அரசின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெறலாம். மாவட்ட தொழில் மையம் நடத்தும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, 89255 34022, 89255 34025 ஆகிய எண்களில் அணுகலாம்.






      Dinamalar
      Follow us