sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கருத்தரங்கு

/

கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஆக 20, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் பாலின உளவியல் கண்காணிப்பு, விழிப்புணர்வு மன்றம் சார்பில் கருத்தரங்கு நடந்தது.

பாலின சமத்துவத்துக்கு தேவையானது அரசின் சட்டங்களா, தனிமனித திட்டங்களா என்ற விவாத நிகழ்ச்சி நடந்தது.

அரசின் சட்டங்களே என்ற தலைப்பில் விஜயராஜ், சுபஸ்ரீ, வரதராஜன், சுரேந்தர்; தனிமனித திட்டங்களே என தனலட்சுமி, சுரேகா, கிரிஜா, ஜெகதீஸ்வரன் பேசினர்.

நுாலகர் சித்ரா தவப்புதல்வி, வணிகவியல் துறை தலைவர் அமிர்தராணி, பேராசிரியர் பர்வீன் பானு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us