sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நோயாளிகளுக்காக தனிக்குழு

/

நோயாளிகளுக்காக தனிக்குழு

நோயாளிகளுக்காக தனிக்குழு

நோயாளிகளுக்காக தனிக்குழு


ADDED : பிப் 25, 2024 11:41 PM

Google News

ADDED : பிப் 25, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 40 வயதை கடந்தவர்களுக்கு ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்க வேண்டுமெனில், டாக்டரை சந்தித்த பின் மீண்டும் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது.

கால விரயத்தையும், சிரமங்களையும் தவிர்க்க, புறநோயாளிகளாக பதிவு சீட்டுப் பெறும், 40 வயதை கடந்தவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, எடை, உயரம் பரிசோதிக்க தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர், செவிலியர்கள் சுழற்சி முறையில் காலை, 7:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை பணிபுரிவர். புறநோயாளி பதிவு சீட்டு பெற்ற, 40 வயதை கடந்தவருக்கு மேற்கண்ட பரிசோதனை செய்து, அதை குறிப்பிட்டு, டாக்டரிடம் அனுப்பி வைக்கின்றனர்.






      Dinamalar
      Follow us