sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாய கிணறுகளிலிருந்து மின் கேபிள் தொடர் திருட்டு

/

விவசாய கிணறுகளிலிருந்து மின் கேபிள் தொடர் திருட்டு

விவசாய கிணறுகளிலிருந்து மின் கேபிள் தொடர் திருட்டு

விவசாய கிணறுகளிலிருந்து மின் கேபிள் தொடர் திருட்டு


ADDED : ஆக 24, 2025 11:28 PM

Google News

ADDED : ஆக 24, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், விவசாய நிலங்களிலிருந்து மின் கேபிள், மோட்டார்கள் தொடர்ந்து திருடப்படுவது குறித்து, டி.எஸ்.பி.,யிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

உடுமலை அருகேயுள்ள, முக்கோணம், பூலாகிணர், அந்தியூர், சடையபாளையம், வெனசுபட்டி, தளி, எரிசனம்பட்டி, தேவனுார்புதுார், பொன்னாலம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான விவசாய கிணறுகள், போர்வெல்களிலிருந்து மின் மோட்டார்கள், மின் கேபிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.

இது குறித்து, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, என தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், டி.எஸ்.பி., நமச்சிவாயம், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மின் கேபிள்கள் திருடப்பட்ட, 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., உறுதியளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us